மன்னார் புதைகுழி; ஊடகங்களிற்கு அதீத கட்டுப்பாடு

மன்னார் புதைகுழி தொடர்பில் மீண்டும் ஊடகவியலாளர்கள் மீது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மன்னாரிற்கு அண்மையில் நியமிக்கப்பட்ட நீதவான் புதைகுழி தொடர்பான விசாரணையின் முன்னேற்றத்தைப் பற்றி ஊடகவியலாளர்களிடையே பேசுவதில்; நிபுணர்களிற்கு கட்டுப்பாடு விதித்துள்ளார். மன்னார் புதைகுழியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 140 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்டெடுக்கப்பட்டுள்ள மனித வன்கூடுகளில் ஆழமான வெட்டுக்காயங்கள் காணப்பட்டுள்ளது. மே மாதத்தில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட்டதிலிருந்து, நீதித்துறை மருத்துவ அதிகாரி டாக்டர் சமிந்த ராஜபக்சவும், தடயவியல் தொல்பொருள் பேராசிரியரும் பேராசிரியர் ராஜ் சோமதேவா பத்திரிகையாளர்களுடன் … Continue reading மன்னார் புதைகுழி; ஊடகங்களிற்கு அதீத கட்டுப்பாடு